எங்கள் சதாவதானிகதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையத்திற்காக அரும்பாடு பட்டு உழைத்து சிவகதியடைந்தவர்கள்.
இவர்களின் அற்பணிப்புகள் அளப்பெரியது .என்றும் இவர்களின் நிழல்கள் எம் நிலையத்தின் மீதுதான் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.
"செந்தமிழ் அணங்கின் சிந்தையில் என்றும் தங்கும் தமிழொளித் துங்கவன்".