நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

எங்கள் சதாவதானிகதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையத்திற்காக அரும்பாடு பட்டு உழைத்து சிவகதியடைந்தவர்கள்.
இவர்களின் அற்பணிப்புகள் அளப்பெரியது .என்றும் இவர்களின் நிழல்கள் எம் நிலையத்தின் மீதுதான் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.